Skip to content

பைக் திருட்டு

வாலிபரை மிரட்டி டூவீலரை பறித்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOவாலிபரை மிரட்டி பைக் பறித்த மர்ம நபர்கள் கள்ளக்குறிச்சி எடையூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (23). இவர் வேலை காரணமாக திருச்சி வந்தார். பஞ்சப்பூர் அருகே தனது நண்பர்களுடன் இவர் பைக்கில் வந்த… Read More »வாலிபரை மிரட்டி டூவீலரை பறித்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்..

தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆர்ச் பகுதியில் இளைஞரின் பைக்கை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த பத்தாம் தேதி தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்… Read More »தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…

20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து அண்மைக் காலமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனதாக போலீசாருக்குப் புகார் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து கொல்லம் மாநகர போலீசார், பைக் திருடர்களைத்… Read More »20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

error: Content is protected !!