திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு
திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கடந்த 11 ந்தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி -சென்னை பைபாஸ் காவிரி ஆறு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு

