Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மயில்களின் பிரார்த்தனை

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை ஆழியார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வருகிறது இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர் மேலும் வெயில் தாக்கம்… Read More »பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மயில்களின் பிரார்த்தனை

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2q2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. “அண்ணா அடிக்காதீங்க.. அண்ணா அடிக்காதீங்க.. கழட்டிடுறேன் அண்ணா” என கதறி கெஞ்சும் இளம் பெண்ணின் ஈனஸ்வரக்… Read More »தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHhttps://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் காலம் நிலவி வருகிறது இதனால் பாம்புகள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குளிர்ந்த சூழ்நிலையை நோக்கி நகர்கின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாம்புகள் பிடிபடுவது தொடர் கதையாகி… Read More »பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன புள்ளி மான்கள் பயந்த சுபாவம் கொண்டது ஆதலால்… Read More »பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின்… Read More »பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று… Read More »பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு,… Read More »பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையத்தில் வசிக்கும் சதீஷ் 32 வயது உடையவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து சதீஸ் குடும்பத்தார் சதீஸ்யை வீட்டை விட்டு வெளியே விடாமல்… Read More »தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமத்தில் வசிக்கும் ரவிசங்கர் இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமம் மலைவாழ் மக்கள் வசிக்கும்… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

error: Content is protected !!