Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சிங்கராம்பாளையம் பிரிவு அருகில் இன்று காலை 400சிசி கொண்ட பைக்கை பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியா கவுண்டனூரைச் சேர்ந்த கலையரசன் என்பவரது மகன்… Read More »பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நாவமலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் (தோஸ்த்) கூலி வேலைக்காக காட்டம்பட்டி நோக்கி செல்லும் பொழுது வால்பாறை சாலையில்… Read More »பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகம் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வனவிலங்குகள் நீர்நிலைகள் பகுதிகளில் இடம்பெயர்ந்து வருகின்றனர் டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் வாகனங்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

கிணத்துக்கடவு அருகே கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் ஏலூர் பிரிவு பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சாலையை கடக்க மாணவர்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், செம்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மோனிஷ்( 19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை 110 அடி கொள்ளவு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 110 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 1861கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3224 கன அணையில்… Read More »பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை 110 அடி கொள்ளவு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக… Read More »வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வால்பாறை ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை , போன்ற நீர் பிடிப்பு… Read More »பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி தேவி இவர்களது மகன் சரவணன் (26) இவர் தனியார் கோழிப்பண்ணை… Read More »டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

பொள்ளாச்சியில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்… திமுகவில் ஐக்கியம்

திசை எங்கும் திராவிடம் கருத்தரங்கம் மற்றும் திமுகவில் புதிய இளைஞர்கள் இணையும் விழா. பொள்ளாச்சி நகர இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர்… Read More »பொள்ளாச்சியில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்… திமுகவில் ஐக்கியம்

error: Content is protected !!