Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள… Read More »பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள… Read More »ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த காடம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி கூலி தோட்டத் தொழிலாளியான இவர் காடம்பாறை பகுதியில் இருந்து வெள்ளிமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில்… Read More »பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்

பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

  • by Authour

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் துணிக்கடையில் தகர சீட்டு கட் பண்ணி உள்ளே இறங்கி தூங்கி விட்டு பணத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு. பொள்ளாச்சி-அக்-23 பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம்… Read More »பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் விபத்து …உயிர்தப்பிய பயணிகள்..

அரசு போக்குவரத்து கழக பழனி பனிமனையில் இருந்து TN..38 என் 3225 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து பழனியில் இருந்து கோவை நோக்கி சென்றது ஓட்டுநர் ஆர்.பழனி நடத்துனர் எம்.சுரேஷ் ஆகியோருடன் பேருந்தில்… Read More »பொள்ளாச்சி அருகே அரசு பஸ் விபத்து …உயிர்தப்பிய பயணிகள்..

110வது ஆண்டை எட்டிய பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன்… பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி பகுதியில் 1915 ம் ஆண்டு அக்டோபர் 15.ம் அன்று ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ரயில் நிலையம் துவங்கப்பட்டு பொதுமக்களின் சேவையை தொடங்கியது. அப்போது குறுகிய இருப்பு பாதையாக இருந்த… Read More »110வது ஆண்டை எட்டிய பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன்… பொதுமக்கள் மகிழ்ச்சி

பொள்ளாச்சியில் 50 மணி நேரம் சிலம்பம் .. உலக சாதனை முயற்சி

கோவை, பொள்ளாச்சியை உடுமலை சாலையில் அமைந்துள்ள விஸ்வதீப்தி தனியார் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக 222 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.சோழன் புக் ஆப்… Read More »பொள்ளாச்சியில் 50 மணி நேரம் சிலம்பம் .. உலக சாதனை முயற்சி

கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..

கோவை,பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்து வருபவர் வெற்றிவேல், இவரது மனைவி ஈஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள வெங்கட்ரமணன் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..

பொள்ளாச்சி….எம்ஜிஆர் சிலை அகற்றம்… சிலையை எடுத்து சென்ற அதிமுக நிர்வாகிகள்..

கோவை, பொள்ளாச்சி கோட்டூர் சாலை தங்கம் தியேட்டர் எதிரில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் சார்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டது .எம்ஜிஆரின், பிறந்த… Read More »பொள்ளாச்சி….எம்ஜிஆர் சிலை அகற்றம்… சிலையை எடுத்து சென்ற அதிமுக நிர்வாகிகள்..

பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை வால்பாறை போன்ற சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக விளங்குகிறது. இதனால் இங்கு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில்… Read More »பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

error: Content is protected !!