Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி- திடீரென விழுந்த மரம்- உயிர்தப்பிய சாலையோர வியாபாரிகள்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் பள்ளியின் எதிரே ஊராட்சி ஒன்றிய… Read More »பொள்ளாச்சி- திடீரென விழுந்த மரம்- உயிர்தப்பிய சாலையோர வியாபாரிகள்…

பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை உக்கடம் பகுதியில் இருந்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி பகுதிக்கு அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் 52 வயது என்பவர் 30 பயணிகளுடன் பேருந்து பொள்ளாச்சி நோக்கி கோவை பொள்ளாச்சி தேசிய… Read More »பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலை பணியாளர்களின் சங்க கோட்ட மாநாட்டில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 9வது கோட்ட… Read More »மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சாலை ஆழியார் சின்னர்பதி ஒட்டப்பாலம் என்ற இடத்தில் பாண்டிச்சேரி வில்லியனூர் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என மொத்தம் 26 பேர் சுற்றுலாக்கு… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்

  • by Authour

திருச்சி மணப்பாறை பகுதியைச் சார்ந்த ஆதவன் கலைக்கல்லூரியில் B.COM இறுதி ஆண்டு மாணவி சங்கீதா. அதே பகுதியை சார்ந்த சார்ந்த செல்லத்துரை மகன் சேது (22) என்பவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும் நாளடைவில் காதலர்களாக… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்

தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

பொள்ளாச்சி அருகே கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள். பொள்ளாச்சி – செப்-5 ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக… Read More »தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

பொள்ளாச்சியில் வஉசியின் புகைப்படத்திற்கு காங்., சார்பில் மரியாதை

கோவை, பொள்ளாச்சியில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி யின் 154வது பிறந்தநாள் விழா, மலர் தூவி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள். பொள்ளாச்சி-செப்-5 தமிழகம் முழுவதும் மறைந்த சுதந்திரப் போராட்ட… Read More »பொள்ளாச்சியில் வஉசியின் புகைப்படத்திற்கு காங்., சார்பில் மரியாதை

பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

கோவை மாவட்டம், நெகமம் அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பணம் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெகமம் அருகே ஆவலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 47 விவசாயி.… Read More »பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( 17) மற்றும் 10 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர். பிரதீப் குமார்… Read More »பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சிங்கராம்பாளையம் பிரிவு அருகில் இன்று காலை 400சிசி கொண்ட பைக்கை பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியா கவுண்டனூரைச் சேர்ந்த கலையரசன் என்பவரது மகன்… Read More »பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

error: Content is protected !!