Skip to content

போதைப்பொருள்

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தினம்… கலெக்டர் தலைமையில் உறுதிமொழி

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, “சர்வதேச போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான” உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்… கலெக்டர் தலைமையில் உறுதிமொழி

போதைப்பொருள் விவகாரம்… நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திரை உலக பிரபலங்கள் பலர் மீது போலீசாரின் சந்தேக பார்வை வீச… Read More »போதைப்பொருள் விவகாரம்… நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

சினிமாவில் போதைப்பொருள் இன்று நேற்று அல்ல- விஜய் ஆண்டனியின் பதிலால் அதிர்ச்சி

  • by Authour

தமிழ் திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு பல காலமாக இருப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார். நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக ‘மார்கன்’ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  விஜய் ஆண்டனியின் 12-வது… Read More »சினிமாவில் போதைப்பொருள் இன்று நேற்று அல்ல- விஜய் ஆண்டனியின் பதிலால் அதிர்ச்சி

அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் சுங்கத் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் அழிக்கப்படட்டது. திருச்சி சுங்கத் துறையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்… Read More »அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது…  திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை போலீசார்… Read More »போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில்காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி யினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை புதுக்கோட்டை… Read More »போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

  • by Authour

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது.  முதல்வர் மு.க.ஸ்டாலின்  இதில்  பங்கேற்று போதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழியை வாசித்தார். இதில் பங்கேற்ற… Read More »போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

  • by Authour

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை நாட்டிற்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னையில் பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள்… Read More »“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

error: Content is protected !!