Skip to content

போராட்டம்

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் 3குற்றவியல் சட்டங்கள்  திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்து செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும்,  பரவலாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. திருச்சியிலும்… Read More »திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற… Read More »கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1ம்தேதி முதல் அமுலுக்கு வந்தது. இந்த சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து தஞ்சாவூர் கோர்ட் வளாகம் முன்பு திமுக வக்கீல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய… Read More »தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்த கடுவங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக முருகையன் என்பவர் பணியில் சேர்ந்தார். அவர்… Read More »தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்… Read More »3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

அரியலூர்  விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு… Read More »அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான  பணி மாறுதல் கலந்தாய்வு முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி பெற்றோர், டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் … Read More »முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கள் இறக்க  அனுமதி கோரியும், ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக உள்நாட்டு தேங்காயெண்ணெய், நல்லெண்ணை, கடலை எண்ணெய், போன்றவற்றை வினியோகிக்க வேண்டி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்… Read More »புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

error: Content is protected !!