அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி இந்திரா (47). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு… Read More »அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது