Skip to content

போலி டாக்டர்

திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில்  தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து… Read More »திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

கடலூர் புதுப்பாளையத்தில்  உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில்   மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை… Read More »மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

error: Content is protected !!