Skip to content

போலி டாக்டர்கள்

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர், அசகளத்தூர் பகுதியை மையமாக வைத்து சில போலி டாக்டர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கருவி மூலம் கண்டறிந்து  பணம் பறித்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்த … Read More »கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது

அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்  திருவலஞ்சுழி நடுபடுைகை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக… Read More »அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக… Read More »ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

error: Content is protected !!