Skip to content

போலீஸ் நிலையம்

தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரியை சேர்ந்தவர்   தினேஷ் (32) இவரை அடிதடி  வழக்கு, ஆயுதங்களை காட்டி மிரட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த  வழக்கு   விசாரணைக்காக நடுக்காவிரி காவல்நிலையத்திற்கு  நேற்று இரவு  தினேசை… Read More »தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

நெல்லை கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு (வயது 25). கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்… Read More »நெல்லை……போலீஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபிஸ்ட்  எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருடன் அவரது தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்… Read More »தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

உபி போலீஸ் நிலையத்திற்குள் சுரங்க மாபியாக்கள் பயங்கர மோதல்

உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க இருந்தார். அப்போது வழியில், இரண்டு டிராக்டர் ஓட்டுநர்கள் மோதலில் ஈடுபட்டனர். வேறு சிலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு,… Read More »உபி போலீஸ் நிலையத்திற்குள் சுரங்க மாபியாக்கள் பயங்கர மோதல்

error: Content is protected !!