Skip to content

மக்களவை

முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

குற்றம் சாட்டப்பட்டு,. 30 நாட்கள் சிறையில் இருந்தால்  பிரதமர்,  முதல்வர், அமைச்சர்கள் பதவி இழக்கும் வகையில் புதிய மசோதாவை  மக்களவையில் இன்று  உ்ளதுறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.  30 நாட்களுக்குள் ஜாமீனில் வரமுடியாவிட்டால் … Read More »முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  மக்களவையில் இன்று  கீழ்கண்ட 3  மசோதாக்களை தாக்கல் செய்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக கடுமையான… Read More »30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில்  காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இன்று பேசியதாவது: “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்,… Read More »பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

ஆபரேசன் சிந்தூர்  நடவடிக்கை குறித்து மக்களவையில்  விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று இன்று மதியம் 2 மணிக்கு மக்களவையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தது. இதனை … Read More »தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

மக்களவையில் இருந்து ராகுல் வெளிநடப்பு

  • by Authour

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  இவை அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கியதும் உறுப்பினர்கள்  சரமாரி கேள்விகணைகளை தொடுத்தனர்.   மக்களவையில் பெகல்காம் தாக்குதல் குறித்து  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கேள்விகள் … Read More »மக்களவையில் இருந்து ராகுல் வெளிநடப்பு

மக்களவையில் விடிய விடிய விவாதம்: வக்பு மசோதா நிறைவேற்றம்

வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.… Read More »மக்களவையில் விடிய விடிய விவாதம்: வக்பு மசோதா நிறைவேற்றம்

வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் ‘வக்ப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து பாஜக எம்.பி.… Read More »வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

என்ஆர்ஐ நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண்நேரு கேள்வி

பெரம்பலூர் திமுக எம்.பி. அருண்நேரு நாடாளுமன்றத்தில்  என்ஆர்ஐ  எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பி பேசினார். “நாட்டின் அனைத்து சொத்து பதிவு நடவடிக்கைகளுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, ஆதார்… Read More »என்ஆர்ஐ நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண்நேரு கேள்வி

மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு: எதிர்க்கட்சிகள் அமளி

  • by Authour

மக்களவையில் பிரதமர் மோடி  இன்று  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோடிக்கணக்கான மக்களின் வருகையால் மகா கும்ப மேளா சிறப்படைந்தது. மகா கும்பமேளாவை வெற்றியடைய செய்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. மகா கும்பமேளாவின்… Read More »மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு: எதிர்க்கட்சிகள் அமளி

கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

  • by Authour

  பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மக்களவையில் இன்று பணியாளர் மற்றும் பொருளாதார இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம், தற்போது கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான மேற்பார்வை அமைப்பின் விவரங்கள் என்ன?, பயன்பாட்டாளர்கள் தங்கள்… Read More »கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

error: Content is protected !!