Skip to content

. மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொங்கல்… Read More »பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

  • by Authour

 தை மாதம்  3ம் நாள் காணும் பொங்கலாக தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது… Read More »காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

தீபாவளி பர்சேஸ் உச்சகட்டம்….. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

  • by Authour

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.   தீபாவளி தினத்தில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு  வெடித்து  தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். அத்துடன் இனிப்புகளை  நண்பர், உற்றார்… Read More »தீபாவளி பர்சேஸ் உச்சகட்டம்….. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை…ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசை

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று தக்காளி விலையேற்றம் தொடர்பாக கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி,… Read More »கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை…ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசை

error: Content is protected !!