இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவே தீர்மானிக்கிறது. இது போன்ற மோசமான நிலை… Read More »இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி

