Skip to content

மது

மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் காசிகவாங் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 80). இவருடைய  கணவர் துளசிராம் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்துவிட்டார். இவரது மகன் ராஜாராம் ( 35).  ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக… Read More »மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் சோளங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் சவுந்தரராஜ், பாலகுரு .இருவரும்  கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.  இருவரும் 45 வயது மதிக்கத்தக்கவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.… Read More »கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திருமண மண்டபங்களில்  மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை . திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் சேப்பாக்கம்… Read More »திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

error: Content is protected !!