Skip to content

மதுபோதை

மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…

  • by Authour

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் உபேந்திரா தனது வீட்டில்… Read More »மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…

மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60).இவருடைய கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் விஜய் (28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் மது மற்றும்… Read More »மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

  • by Authour

கோவை சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சமப்வத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4… Read More »கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

திருப்பூர் மாவட்டம் கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஜெயக்குமார் என்பவர் ஏறி உள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு… Read More »போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

மதுபோதையில் பெண் காா் ஓட்டியதால் விபத்து

மும்பை காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் ரோட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் சொகுசு கார் ஒன்று திடீரென  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் சாலை தடுப்பு சுவரை தாண்டி சென்ற கார்… Read More »மதுபோதையில் பெண் காா் ஓட்டியதால் விபத்து

கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்

கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி  இன்று அதிகாலை கடற்கரை சாலையில்  சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர்  காரில் பயணம் செய்தனர். அவர்கள்  ‘கூகுள்’ மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி பயணம்… Read More »கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்

மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக… Read More »மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு பேருந்தை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் மது போதையில் வழிமறித்து டிரைவரை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருவள்ளுவர் தெருவை… Read More »தஞ்சை….மதுபோதையில் டிரைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது…

மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCமது போதையில் ஒன்றாக தூங்கிய போது நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது நொளம்பூர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது குடித்துவிட்டு உடன் தூங்கிய நண்பரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற… Read More »மதுபோதையில் தூங்கிய நபரின் செல்போன்-பணம் திருடிய நபர் கைது..

மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி –… Read More »மதுபோதையில் பஸ்சை இயக்கிய டிரைவர்..கோவையில் பரபரப்பு

error: Content is protected !!