Skip to content

மனைவியை கத்தியால் குத்திய

மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை

  • by Editor

சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார். இவரது மனைவி சத்யா தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தேவகுமாருக்கு நீண்ட நாட்களாக… Read More »மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை

error: Content is protected !!