மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…
சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (56). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். தொழிலதிபரான இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது.… Read More »மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

