Skip to content

மயிலாடுதுறை

மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், ரேணுகாதேவி தம்பதியினரின் மகள் ரூபஸ்ரீ (வயது 9) இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவை… Read More »மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறையில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003-ம் ஆண்டு விசிக சார்பில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மயிலாடுதுறையை அடுத்த தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கிருஷ்ண பரமாத்மாவான ஆமருவியப்பன் பெருமாள் தான்மேய்த்துவந்த பசுக்களை… Read More »மயிலாடுதுறை…. வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட… Read More »மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்பாரி(65) இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து வந்தார். இவருக்கும் மற்றோரு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருக்கம் தொழில்போட்டி ஏற்பட்டதில் தௌஃபிக்,… Read More »மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

போதைபொருள் இல்லா தமிழ்நாடு…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு உறுதிமொழி..

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி மாவட்டஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .… Read More »போதைபொருள் இல்லா தமிழ்நாடு…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு உறுதிமொழி..

மயிலாடுதுறை…. மத்திய அரசால் கொண்டு வந்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட… Read More »மயிலாடுதுறை…. மத்திய அரசால் கொண்டு வந்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்..

மயிலாடுதுறை….. குறுவை அறுவடை தொடங்கியது

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகளில் பம்புசெட் மூலம் நிலத்தடி நீரை கொண்டு 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு  இருந்தது. தற்போது அங்கு  அறுவடை பணிகள்… Read More »மயிலாடுதுறை….. குறுவை அறுவடை தொடங்கியது

மயிலாடுதுறையில் 5வது எஸ்பி ஆகிறார் ஜி.ஸ்டாலின்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் உருவான 2020இல் ஸ்ரீ நாதா முதல் எஸ்பியாக பொறுப்பேற்றார் அதன் பிறகு சுகுணா சிங், என் எஸ் நிஷா, நான்காவது எஸ்பியாக கே. மீனா கடந்த ஓர் ஆண்டிற்கும்மேல் பதவி வகித்தார்.… Read More »மயிலாடுதுறையில் 5வது எஸ்பி ஆகிறார் ஜி.ஸ்டாலின்..

மயிலாடுதுறை…வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான வானவெடி தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெடி விபத்தில் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் , மயிலாடுதுறை அருகே… Read More »மயிலாடுதுறை…வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி…

error: Content is protected !!