Skip to content

மருத்துவ கழிவுகள்

பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகள் தீ வைத்து அழிப்பு- அதிகாரிகள் ஆய்வு

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில், வனப்பகுதிக்கு மிக அருகில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக, வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,… Read More »பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகள் தீ வைத்து அழிப்பு- அதிகாரிகள் ஆய்வு

மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

  • by Authour

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களூக்கு முன்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்ட பகுதிகளில் கொட்டப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்கு செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளன.… Read More »சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

  • by Authour

பொள்ளாச்சி தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம்,நடுப்புணி,கோவிந்தாபுரம்,மீனாட்சிபுரம் சோதனைச் சாவடிகள் உள்ளது. கிராமப் புறங்களில் நிறைந்த பகுதி என்பதால் கேரளாவில் மருத்துவமனையில் இருந்து லாரி,டாரஸ் லாரி மூலமாக மருத்துவக் கழிவுகள்,கோழி பண்ணை கழிவுகள்… Read More »கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

error: Content is protected !!