மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு
கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காட்டெருமை இறந்து கிடந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு… கரூரில் பரபரப்பு