கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி
கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளான ஆரியூர், அணைப்பாளையம், நெடுகூர், காட்டுமுன்னுர், குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக மழை பெய்தது. க.பரமத்தி பகுதியில்… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி