அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….
தர்மபுரி மாவட்டம், அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும்… Read More »அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….