Skip to content

மாணவிகள்

அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

தர்மபுரி மாவட்டம், அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும்… Read More »அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இதில்… Read More »பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

  • by Authour

காட்டுத்தோட்டத்தில் தங்கியுள்ள திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம்… Read More »தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்… Read More »மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

error: Content is protected !!