Skip to content

மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (16.12.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். … Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் 18,498 நாய்களுக்கு கருத்தடை… Read More »கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்   தலைமையில், மாநகராட்சி ஆணையர்  வே. சரவணன் ., துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.11.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் கே.பாலு… Read More »திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்….

சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர்  அஞ்சுகம் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து  கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக… Read More »சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

திருச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளிமாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி மண்டலம் 2 , பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு… Read More »திருச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு….

திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

  • by Authour

திருச்சி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியில்  குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த  தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். … Read More »தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

  • by Authour

 தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும், இயல்பைவிட வடமாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.… Read More »மழை வரும் பின்னே…. சென்னைக்கு படகுகள் வந்தது முன்னே

திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

  • by Authour

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நாளை… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சிஅலுவலகத்தில்  இன்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மேயர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றிவைத்து  கொடிக்கு மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில்  25 வருடம் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் அதிக… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

error: Content is protected !!