Skip to content

மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. இதில் மூன்று வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. கடந்த இரண்டரை வருடங்களாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதி மக்களுக்கான குறைகளை மாமன்றத்தில் எடுத்துக் கூறினாலும், மக்கள் நலப் பணிகள்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகராட்சியில் மேயரிடம் பொதுமக்கள் மனு…

  • by Authour

திருச்சி  மாநகராட்சி மேயர்  மு.அன்பழகன், தலைமையில் இன்று (29.07.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயரிடம் பொதுமக்கள் மனு…

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் வடக்கு,… Read More »ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்

தெருவெல்லாம் அள்ளப்படாத குப்பை….. கண்டு கொள்ளாத திருச்சி மாநகராட்சி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து தரவரிசை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2024 ம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் தரவரிசை பட்டியலில் தமிழக… Read More »தெருவெல்லாம் அள்ளப்படாத குப்பை….. கண்டு கொள்ளாத திருச்சி மாநகராட்சி

புதுகை உள்பட 4 நகராட்சிகள்…மாநகராட்சியாகிறது…மசோதா தாக்கல்

  • by Authour

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் ஆகியவற்றுக்குப் பின், அரசினர் சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது, நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான சட்ட… Read More »புதுகை உள்பட 4 நகராட்சிகள்…மாநகராட்சியாகிறது…மசோதா தாக்கல்

திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் அன்பழகன்  குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்தியில்  கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தியில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை நீதிமன்ற உத்தரவு எண்.… Read More »மாணவர்களுக்கு உதவித்தொகையா? திருச்சி மாநகராட்சி மறுப்பு

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று… Read More »நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நினைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்… தாயனூர் மக்கள் கோபம்..

  • by Authour

மாநகராட்சியுடன் இணைக்க நினைத்தால் தேர்தலை புறக்கணிப்போம், என்று தாயனூர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். வருகின்ற 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர்… Read More »திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நினைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்… தாயனூர் மக்கள் கோபம்..

குடிநீர் சுகாதாரமாக இல்லை….. திருச்சி அருகே பொதுமக்கள் சாலை மறியல்…பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 37 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் சரிவர வருவதில்லை என்றும் அப்படியே வரும் தண்ணீரும் சுகாதாரம் இல்லாமல் வருவதாக கூறி பொதுமக்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை… Read More »குடிநீர் சுகாதாரமாக இல்லை….. திருச்சி அருகே பொதுமக்கள் சாலை மறியல்…பரபரப்பு..

error: Content is protected !!