நாளை கவர்னர் மாளிகை முற்றுகை..இந்திய கம்யூ.,கட்சி அறிவிப்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது..அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்வியைப் பாதுகாப்போம், கவர்னரை நிராகரிப்போம் என்ற முழக்கத்தோடு பிப்ரவரி 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை, பனகல்… Read More »நாளை கவர்னர் மாளிகை முற்றுகை..இந்திய கம்யூ.,கட்சி அறிவிப்பு

