Skip to content

முக்கியம்

கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண் குமார் திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும்… Read More »கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

  • by Authour

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு  பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை  8.30 மணி அளவில் நிதி… Read More »தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

  • by Authour

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த    பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு: கடினமான காலங்களில்  சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்… Read More »மத்திய பட்ஜெட் ….. அரசு ஊழியர்கள் ஏமாற்றம்… தமிழ்நாட்டுக்கும் ஏமாற்றம்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக… Read More »மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

error: Content is protected !!