Skip to content

முக்கொம்பு

முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2… Read More »முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

  • by Authour

திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன்… Read More »திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

திருச்சி- முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி..

சர்வதேச யோகா தினம் “ஒரே பூமிக்கு யோகா, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளுடன் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அதில் நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.… Read More »திருச்சி- முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி..

முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன்   என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று  பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

  • by Authour

பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள்… Read More »திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

  • by Authour

 தை மாதம்  3ம் நாள் காணும் பொங்கலாக தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது… Read More »காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி ஆழ்வார்த்தோப்பை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஜாகிர்உசேன் ( 15). இவரும், பீமநகரை சேர்ந்த விக்னேஷ் (16), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சிம்பு (15) ஆகியோரும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள ஆர்.சி… Read More »திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

  • by Authour

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

திருச்சி……..முக்கொம்பு ஷட்டர்கள் சீரமைப்பு பணி மும்முரம்….

மேட்டூர் அணையில் 100க்கு அடி மேல் தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி் அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. அத்துடன் நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. … Read More »திருச்சி……..முக்கொம்பு ஷட்டர்கள் சீரமைப்பு பணி மும்முரம்….

திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

  • by Authour

35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் காவல்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் இன்று முக்கொம்பு பகுதியில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  ஜீயபுரம் பொறுப்பு ஆய்வாளர்… Read More »திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

error: Content is protected !!