Skip to content

முதலீடு

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாகையில்… Read More »சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஏலச்சீட்டு நிறு வனத்தில் பொதுமக்கள் பணம் செலுத்திய, முதலீட்டு தொகையை திரும்ப வழங்காதது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த… Read More »திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கே.டி.ஜங்ஷன் அருகே பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடத்தி வருகிறார்கள். திருச்சி, மதுரை, சென்னை, கோவை, நாகர்கோவில், கும்பகோணம்… Read More »திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!