Skip to content

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3w தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில்… Read More »4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVகரூரில் நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம்   என்ற பெயரில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி… Read More »‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்திப்பு..

  • by Authour

471 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து உதயநிதி தனது x பக்கத்தில் வெளியிட்ட பதிவு…பாசிஸ்ட்டுகளின்… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்திப்பு..

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஜாமீன்…

error: Content is protected !!