முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் மறைவு.. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என முதல்வர் இரங்கல்
https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEசென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு, நீதித்துறைக்கு மட்டுமல்ல சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்குவோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள… Read More »முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் மறைவு.. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என முதல்வர் இரங்கல்