Skip to content

முற்றுகை

புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

  • by Authour

புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார்… Read More »புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

  • by Authour

திருச்சி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை கடந்த 8 ம் தேதி இரவு வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக மது போதையில் கடையை அடித்து உடைத்துள்ளனர். மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே 25 லட்சம் பெணக்ளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும்,… Read More »தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இவற்றை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அருகில் உள்ள  சில  அந்தநல்லூர், மணிகண்டம்,  மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் உள்ள சில பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சிகாமணி என்பவருக்கு சொந்தமாக பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியில் சுமார் 7.17 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த… Read More »கோவை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி  இயக்குபவர்கள்,  ஊராட்சி கணினி ஆபரேட்டர்கள்,  தூய்மை காவலர்,  பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்  அடங்கிய   ஏஐடியூசி  தொழிலாளர் சங்கத்தினர் இன்று  தமிழ்நாடு… Read More »ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி  அடுத்த  குழுமணி  கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (28). இவா் மீது திருச்சி மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு… Read More »திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி… Read More »வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

error: Content is protected !!