நிலப்பிரச்னை.. மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்து தீவீரமுக்கோணம் அருகே உண்ணாமலை இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் பாகம் பிரிக்கப்படாத… Read More »நிலப்பிரச்னை.. மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

