Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டி பலி

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… மூதாட்டி பலி.. சுனாமி எச்சரிக்கை

  • by Editor

கடலுக்கு அடியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக வடக்கு இந்தோனேசியாவின் சில பகுதிகளில் கட்டிடங்கள் தரைமட்டமான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில்… Read More »இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… மூதாட்டி பலி.. சுனாமி எச்சரிக்கை

மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர் திடீர் சாவு திருச்சி வடக்கு தாரா நல்லூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் சதீஷ் குமார் ( 45 ) இவர் தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் குடும்ப… Read More »மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், உள்ள பெத்திபாலம் கிராமத்தை சேர்ந்த தானபோயின சின்ன புல்லி 68 வயது மூதாட்டி தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளின்… Read More »ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளாரக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தியாயினி (84) இவர் தனது 60 வயது மகனான தேவதாசுடன் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக… Read More »வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர்… Read More »செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே… Read More »கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (58), இன்று காலை தமது வீட்டில் இருந்த அழுக்கு துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் வாஷிங் மெஷினை… Read More »ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

error: Content is protected !!