கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த வீடு… மூதாட்டி பத்திரமாக மீட்பு…
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்று வீடு கட்டுமான பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த வீடு… மூதாட்டி பத்திரமாக மீட்பு…


