அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால், வயது 50. அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.வழக்கம்போல் நேற்று (23.09.2025) இரவு 10 மணியளவில் கடையை பூட்டி… Read More »அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..