மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம்… Read More »மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை