Skip to content

மேட்டூர் அணை

மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம்… Read More »மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

நர்நாடகம் மற்றும் கேரளாவில்  தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது.  இதன் காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்… Read More »5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு  கடந்த  ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.  முதல்வர் ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார்.  இந்த ஆண்டு தென்மேற்கு  பருவமழை முன்னதாகவே தொடங்கியதாலும்,  வழக்கத்தை விட அதிக… Read More »ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

  • by Authour

மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 120 அ டி. அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி.   இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90 டிஎம்சியாக உள்ளது. அணையில் 117.5  அடி தண்ணீர்… Read More »மேட்டூர்அணை இந்த ஆண்டு 5ம் முறையாக நிரம்புகிறது

மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி… Read More »மேட்டூரில் திறக்கப்பட்ட, 1லட்சம் கனஅடி தண்ணீர் முக்கொம்பு வந்தது

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

குறுவை  சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12ம் தேதி  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ஜூன் 15ம் தேதி கல்லணையை முதல்வரே திறந்து வைத்தார். தற்போது  டெல்டா மாவட்டங்கள்… Read More »மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் ஆதரமான மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100அடிக்கும் மேல்  அதிகமான நாட்கள் நீர் தேக்கப்பட்டு இருந்தது.  குறுவை சாகுபடிக்கு அணை  திறக்கும்போது நீர்மட்டம் 114 அடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு

தென்மேற்கு பருவமழை  கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.    கர்நாடகத்தில்  உள்ள கே. ஆர். எஸ். மற்றும்  கபினி அணைகள் நிரம்பி விட்டதால் உபரி… Read More »ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு

காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.  கேரளாவில் பெய்யும் மழை  காரணமாக  கர்நாடகத்தில் உள்ள  கபினி அணைக்கு… Read More »காவிரியில் வெள்ளம்: 76ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூருக்கு 42,000 கனஅடி நீர் வருகிறது, அணை நிரம்ப வாய்ப்பு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில்  தென்மேற்கு பருவமழை  பலமாக பெய்து வருவதால்  கர்நாடகத்தில் உள்ள  கே. ஆர்.எஸ்,   கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 124.8 அடி உயரமுள்ள  கே. ஆர்.எஸ். அணையில்… Read More »மேட்டூருக்கு 42,000 கனஅடி நீர் வருகிறது, அணை நிரம்ப வாய்ப்பு

error: Content is protected !!