Skip to content

மேயர்

அமெரிக்காவில் கலவரம் ஏன்? பாதுகாப்பு படையை களமிறக்கினார் டிரம்ப்

  • by Authour

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ்… Read More »அமெரிக்காவில் கலவரம் ஏன்? பாதுகாப்பு படையை களமிறக்கினார் டிரம்ப்

கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

  • by Authour

உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை… Read More »கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம்  புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர்… Read More »புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி  மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (03.03.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள் மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி  மேயர்  மு.அன்பழகன்,   தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (17.02.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

ரோட்டு மாடுகளுக்கு கவுன்சிலர்கள் ஆதரவு- திருச்சி மேயர் வருத்தம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது.  மாநகராட்சி ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் அன்பழகன் பே சியதாவது: கடந்த காலங்களில் மழையின் போது, மாநகராட்சியில்… Read More »ரோட்டு மாடுகளுக்கு கவுன்சிலர்கள் ஆதரவு- திருச்சி மேயர் வருத்தம்

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (16.12.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். … Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது. தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண… Read More »திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்… Read More »திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

error: Content is protected !!