Skip to content

மோந்தா புயல்

தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே அக்டோபர் 28 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்தப்… Read More »தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்

மச்சூலிப்பட்டினம் அருகே மோன்தா புயல்… தீவிர புயலாக கரையை கடக்கும்

நேற்று (24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று (25-10-2025)… Read More »மச்சூலிப்பட்டினம் அருகே மோன்தா புயல்… தீவிர புயலாக கரையை கடக்கும்

9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை… 27ம் தேதி ”மோந்தா” புயல்

தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990கி.மீ. தொலைவில்… Read More »9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை… 27ம் தேதி ”மோந்தா” புயல்

error: Content is protected !!