Skip to content

ரயில்

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு. குளித்தலை நகருக்குள் விரைந்து வருவதற்கு இருந்த பாதையை அடைத்ததால் வாலாந்தூர் பொதுமக்கள் அவதி. பள்ளி சீருடையுடன் மாணவ மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்… Read More »குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

மதுரையில்….ரயில் தடம் புரண்டது

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி செல்லும் ரெயில் மதுரை அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரெயிலின் கடைசி பெட்டியானமாற்றுத்திறனாளி பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.சக்கரத்தை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஊழியர்கள்… Read More »மதுரையில்….ரயில் தடம் புரண்டது

திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

  • by Authour

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை  மதியம் 2 மணி அளவில்  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த, சிவகங்கை மாவட்டம்,  கோட்டையூர் பாரி நகரைச் சேர்ந்த நரசிங்கம் மனைவி… Read More »திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

ஹைட்ரஜன் ரயில்கள் சென்னையில் தயாராகிறது….டிசம்பரில் இயங்கும்

  • by Authour

 சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் கவனித்து வருவதாக… Read More »ஹைட்ரஜன் ரயில்கள் சென்னையில் தயாராகிறது….டிசம்பரில் இயங்கும்

கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன்… Read More »கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரயில்வே டிராக்கில்  இன்று காலை 7 மணி அளவில்  ஒரு ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருச்சி ரயில்வே  சிறப்பு எஸ்ஐ  பாலமுருகன் மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி……போலீசிடம் சிக்கிய புதிய ஆதாரம்…. நயினாருக்கு சிக்கல்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணங்கள்… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி……போலீசிடம் சிக்கிய புதிய ஆதாரம்…. நயினாருக்கு சிக்கல்

ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை எழுப்பி விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற… Read More »ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌. அதன் பேரில், அமலாக்கபிரிவு போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில்… Read More »ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

error: Content is protected !!