Skip to content

ராணுவம்

ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

தமிழகத்தில் இருந்து  கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்கி, அவர்களின் உடமைகள் மற்றும் படகுகளை பறிப்பதை இலங்கை ராணுவம் வழக்கமாக கொண்டு உள்ளது.  வருடக்கணக்கில் நடக்கும் இந்த அட்டூழியத்தை மத்திய அரசும்  கண்டிப்பதில்லை என்பதால்,… Read More »ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

கொள்ளிடம் ஆற்றுக்குள் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றில் நடு திட்டில் உள்ளது.இக்கிராமத்திற்க்கும் அழகிய மணவாளன் கிராமத்திற்கும் இடையே உள்ள ஆற்று பகுதியில் இன்று காலை திடீரென ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கிய சத்தத்தை கேட்டு அப்பகுதி… Read More »கொள்ளிடம் ஆற்றுக்குள் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- பரபரப்பு

போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது.  கடந்த 3 தினங்களாக இருதரபபும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது.   எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது.  மணிப்பூரில் இருந்து இந்திய ராணுவம் காஷ்மீருக்கு… Read More »போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா,  பாகிஸ்தான் இடையே  கிட்டத்தட்ட போர் மூண்ட நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்  திமுகவும், தமிழ்நாடும் எப்போதும் இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். … Read More »ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து… Read More »பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

ராணுவம் அட்டூழியம்….. பாலியல் பலாத்காரத்துக்கு பயந்து சூடானில் 130 பெண்கள் தற்கொலை

  • by Authour

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் நாட்டில் ஆயுதப்படையினருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். துணை ராணுவப்படையினர் சூடான் தலைநகரில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு  வருவதாக கூறப்படுகிறது.… Read More »ராணுவம் அட்டூழியம்….. பாலியல் பலாத்காரத்துக்கு பயந்து சூடானில் 130 பெண்கள் தற்கொலை

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்…. இந்திய கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலம்   தோடா பகுதி்யில் சிவ்கார்- அசார்  இடையே  தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  கேப்டன் தலைமையில் ராணுவத்தினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கி… Read More »காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்…. இந்திய கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலி

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

  • by Authour

 ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 400க்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை,  எல்லை தாண்டி… Read More »தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

  • by Authour

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ரோரன் கிராமம், இந்தியா-பாகிஸ்தான்  எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில்… Read More »போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

  • by Authour

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா , இவர் ராணுவத்தில் நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்… Read More »தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

error: Content is protected !!