Skip to content

ரிசல்ட்

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

  • by Authour

அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணாக்கரின் திறனை ஊக்குவிக்க தேர்வு நடைபெற்றது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு… Read More »முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப்4….ரிசல்ட் வெளியீடு…. முடிவுகளை இணையத்தில் பார்க்கலாம்.

  • by Authour

தமிழ்நாட்டில்  குரூப் 4  தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது.  இதில் 15.80 லட்சம் பேர் பங்கேற்றனர். 8,932  காலி பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இதன் முடிவுகள்  இந்த வாரத்தில்… Read More »குரூப்4….ரிசல்ட் வெளியீடு…. முடிவுகளை இணையத்தில் பார்க்கலாம்.

குரூப் 4 ரிசல்ட்….. 2 நாளில் வெளியாகிறது

  • by Authour

தமிழ்நாட்டில்  குரூப் 4  தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது.  இதில் 15.80 லட்சம் பேர் பங்கேற்றனர். 8,932  காலி பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இதன் முடிவுகள்  வரும் 30ம்… Read More »குரூப் 4 ரிசல்ட்….. 2 நாளில் வெளியாகிறது

குரூப் -4 ரிசல்ட்….. அக்டோபரில் வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  கடந்த ஜூன் 9 ம் தேதி  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்வதற்காக  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது. 6344 பணியிடங்களுக்கு 20 லட்சம்… Read More »குரூப் -4 ரிசல்ட்….. அக்டோபரில் வெளியீடு

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல்… Read More »ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

  சி.பி.எஸ்.இ.2023-24 ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது..இதில் கோவை மற்றும் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா,பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்றதுடன்,40 மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.… Read More »சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள்  இன்று காலை வெளியானது.  கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்.  இதில் 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி… Read More »பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தில்… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

சிபிஎஸ்சி  12ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இதில்  திருவனந்தபுரம் மண்டலம் 99.91 % தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.  87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக… Read More »சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

error: Content is protected !!