சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ரூ.30 கோடி செலவில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியை ரூ.30 கோடி செலவில் புனரமைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சுமார்… Read More »சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ரூ.30 கோடி செலவில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

