Skip to content

ரேஷன் அரிசி

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல். 2 மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், அரிசி… Read More »லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

  • by Authour

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு செல்போனில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உணவுப்பொருட்கள் வழங்கல் தனி தாசில்தார் சத்யபாபா, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்,… Read More »திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின்படி வந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றபோது, அப்பகுதியில்… Read More »கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

error: Content is protected !!