கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்
கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் அருகே வீரபாண்டி… Read More »கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

