Skip to content

வழக்கு

ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு… Read More »ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

பெங்களூர் : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ரேணுகாசாமி கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று வழங்கிய ஜாமீன் உத்தரவை… Read More »ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

  • by Authour

வேலூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (69) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் அவரது மனைவி கோடீஸ்வரி சமையலராக வேலை… Read More »சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

  • by Authour

 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில்  டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பாமக தலைவர் நான் தான் என்று கூறுகிறார்கள்.  இந்த நிலையில்  கட்சி… Read More »பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

  • by Authour

2025-26 சீசனுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும்  மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் திருச்சி மாவட்டம் விளையாடவில்லை என்பதைக் கண்டு  திருச்சி கிரிக்கெட் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இது குறித்து  விசாரித்தபோது திருச்சி மாவட்ட அணிகள் விடுபட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

  • by Authour

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச  இளைஞரை  பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று… Read More »கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Authour

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, முத்தையா காலனியை சேர்ந்தவர் அஜித் (29. ) இவர் திருச்சியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம்… Read More »சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 01.06.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதிராஜன்(வயது 43)த/பெ இடும்பன் என்பவரை அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்து,… Read More »அரியலூர்.. கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.. திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ்… Read More »ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

error: Content is protected !!