Skip to content

வாலிபர் அடித்துக்கொலை

கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள பலகார கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ் மனைவி அம்சா (32) என்பவருடன் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரம்… Read More »கரூர் அருகே வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

தஞ்சை மாவட்டம் சனுரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன் 27. இவர் தனது உறவினர்கள் சுரேந்தர் 23 மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரி மது… Read More »தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபுரம் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார்,வெளியே சென்ற பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசருக்கு… Read More »கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

error: Content is protected !!