Skip to content

வாலிபர் பலி

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் இன்று காலை 9 மணி முதல் மின்சார பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும் அடிக்கடி ட்ரிப் ஆவதால் அதனை… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தவசிநாதன் மகன் தமிழ்கலவன். (21) இவர் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவருக்கு பாலாஜி என்ற மகனும் மற்றொரு பெண் பிள்ளையும் உள்ளன. வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார் மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

குப்பை லாரி மீது டூவிலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( 31).  இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திருமண… Read More »குப்பை லாரி மீது டூவிலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (32). இவர் தனது டூவீலரில் சென்னை மதுரை பைபாஸ் பாலத்தில் ராணுவ மைதானம் எதிரே சென்றார். அப்போது அவரது டூவீலர் தனது கட்டுப்பாட்டை… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…

கரூர்… அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் வாலிபர் மாரடைப்பில் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேல தாலியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி என்கின்ற பூசாரி விவசாயி கூலி தொழிலாளி. இவரது மகன் சதீஷ்(22). தனது தம்பி அருண் மற்றும் நண்பர்களுடன் இன்று கார்த்திகை மாதம்… Read More »கரூர்… அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் வாலிபர் மாரடைப்பில் பலி…

திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

  • by Authour

திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 41வது வார்டு செயலாளர்  தினேஷ்(31).இவர்நேற்று இரவு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி… Read More »திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

  • by Authour

சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பாலாஜி என்பவரை நேற்று முன்தினம்,  விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நேற்று தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள்… Read More »கிண்டி அரசு ஆஸ்பத்திரியில்……டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால்…. வாலிபர் பலி….

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் தனியார்… Read More »பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

error: Content is protected !!