கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..
கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு… Read More »கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகள்.. 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் முகம் வடிவமைப்பு..