Skip to content

விசாரணை

பெரம்பலூர் மருத்துவமனையிலும் கிட்னி விற்பனை- பகீர் தகவல்

 நாமக்கல்  மாவட்டம் பள்ளிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தறிப்பட்டறைகள், சாய ஆலைகள் ஏராளமான இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் கிட்னியை விலைக்கு வாங்கி… Read More »பெரம்பலூர் மருத்துவமனையிலும் கிட்னி விற்பனை- பகீர் தகவல்

திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு  போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென நுழைந்த  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,  டவுன் சர்வேயர்… Read More »திருச்சி, துறையூர் சர்வேயர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

கடலூர்  செம்மங்குப்பம்  ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த… Read More »ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் ரமேஷ் (35). இவரது மனைவி ஷபிராபேகம் (32). கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து கலப்பு திருமணம்… Read More »ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

  • by Authour

சென்னையில்  கொக்கைன் என்ற போதை பொருள் விற்பனை செய்ததாக  அதிமுக பிரமுகர் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து பிரதீப் என்பவரை கைது செய்தனர்.… Read More »போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0பெங்களூருவில் நேற்று  நடந்த ஐபிஎல் கிரிக்கெட்  வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இது  குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்… Read More »பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என  கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.… Read More »டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxடாஸ்மாக்   மேலாண்  இயக்குனர் விசாகனின் வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இன்று காலை  முதல் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   சுமார் 8 மணி  நேர சோதனைக்கு பிறகு  விசாகன் மற்றும்… Read More »விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற… Read More »வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

error: Content is protected !!