Skip to content

விசாரணை

பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0பெங்களூருவில் நேற்று  நடந்த ஐபிஎல் கிரிக்கெட்  வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இது  குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்… Read More »பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என  கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள்,  சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.… Read More »டாஸ்மாக்கில் விசாரணை நடத்த EDக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி

விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxடாஸ்மாக்   மேலாண்  இயக்குனர் விசாகனின் வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இன்று காலை  முதல் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   சுமார் 8 மணி  நேர சோதனைக்கு பிறகு  விசாகன் மற்றும்… Read More »விசாகன், மனைவியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற… Read More »வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக… Read More »கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

  • by Authour

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் மற்றும்  உறவினர்கள் வீடுகளில் கடந்த  வாரம் அமலாக்கத்துறை  ரெய்டு நடந்தது. இதைத்தொடர்ந்து  நேருவின் தம்பி  ரவிச்சந்திரன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவரிடம்… Read More »அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை

வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மக்களவையில் கடந்த 2-ம் தேதிவக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி… Read More »வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

மும்​பை​யில் கடந்த 2008-ம் ஆண்டுநிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசுநடவடிக்கை… Read More »தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

  • by Authour

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல்… Read More »நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

error: Content is protected !!