Skip to content

விடுதலை

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஜாமினில் விடுதலை

  • by Editor

தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவராக இருப்பவர் பி.ஆர் பாண்டியன்.இவர் திருவாரூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்சிசி நிறுவனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் ஜெயில்… Read More »தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஜாமினில் விடுதலை

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இரண்டு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது… Read More »இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

2002ல்  சென்னை மாநகராட்சி  கூட்டம் நடந்தபோது,  அதிமுக உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மா. சுப்பிரமணியன்(தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்)  மற்றும்   முன்னாள் எம்.எல்.ஏ. பாபு, திமுக கவுன்சிலர்கள்  சிவாஜி,  தமிழ்வேந்தன் ஆகியோர் மீது… Read More »கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை

சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி….

விடுதலை, கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்திருந்தார் சூரி. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ள இப்படம்… Read More »சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி….

திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தவர்  நாகமுத்து .  முன்னாள்  முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர், ஓ.ராஜாவுடன் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் பூசாரி நாகமுத்து தாக்கப்பட்டதாக… Read More »திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

  • by Authour

நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்.27-ல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இனிவரும் காலங்களில்… Read More »நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

வட்டாட்சியரை தாக்கிய வழக்கு… மு.க.அழகிரி உட்பட 11 பேர் விடுதலை…

  • by Authour

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு… Read More »வட்டாட்சியரை தாக்கிய வழக்கு… மு.க.அழகிரி உட்பட 11 பேர் விடுதலை…

விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

  • by Authour

கடந்த மாதம் திருவண்ணாமலையில் த ன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தக்கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் உள்ளிட்ட 7 விவசாயிகள் மீது குண்டாசில் திமுக அரசு கைது செய்தது. அதன்பிறகு விவசாயிகள் மற்றும்… Read More »விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

  • by Authour

கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக… Read More »தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

error: Content is protected !!