Skip to content

விரைவில் திறப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நீர்வளத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமிகவுண்டர். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற… Read More »பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77… Read More »பாம்பன் ரயில்வே பாலம் விரைவில் திறப்பு….. பிரதமர் மோடி வருகிறார்

விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை…

  • by Authour

கோவை, மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பணிகள், சீர்மிகு நகர திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7″ குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.… Read More »விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை…

சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

தி.நகரில், பொதுமக்கள் வசதிக்காக பஸ்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடை பாலம் இன்னும் ஒருசில நாட்களில் திறக்கப்பட உள்ளது. சென்னையின் முக்கிய வர்த்தக தலமாக தி.நகர் திகழ்ந்து வருகிறது.இங்கு துணிகள், நகைகள்… Read More »சென்னை தி.நகர் கூட்ட நெரிசலை சமாளிக்க…… ஆகாய நடைபாலம்… விரைவில் திறப்பு

error: Content is protected !!